Header image alt text

parathi005மது புலம்பெயர் உறவான அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திரு.விஜய் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்கு 65000 ரூபா பெறுமதியான மழைக்கவசங்கள் வழங்கி வைத்துள்ளார்;.

பாரதி இல்ல 108 சிறார்கள் மழைகாலங்களில் பாடசாலை செல்ல மழைக்கவசம் இல்லாது பாடசாலைக்கு செல்வதில் பெரும் சிரமப்படுகின்றார்கள் என்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் திரு.விஜய் அவர்களின் கவனத்திற்க்கு கொண்டு சென்றதை அடுத்து திரு.விஜய் அவர்களால் அவரது குடும்பத்துடன் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்துடன் நேரில் சென்று இல்லச் சிறார்களுக்கு 65000 ரூபா பெறுமதியான 108 மழைக்கவசத்தை வழங்கி வைத்துள்ளார். Read more

parathi02எமது ஈழ உறவான இளவாலையைச் சேர்ந்த பிறேமாவதி அவர்களால் அவரது உறவினரான அமரர் வள்ளியம்மையின் 11 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு (11ஃ12ஃ2016) முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்திற்;கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் ஊடாக 10000 ரூபா பெறுமதியான அரிசி பைகள் அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார். Read more

வவுனியாவில் இளைஞர்களுடன் புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

youth-conference03-jpgபுதிய அரசியலமைப்பில் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பான விரிவுரைகளும் கலந்துரையாடலும்   13ஃ12ஃ2016 வவுனியா மாவட்ட அரச அதிபரின் கேட்போர் கூடத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் வளவாளர்களாக யாழ் பல்கலைக்கழகத்தின் சட்ட பீட விரிவுரையாளர் திருமதி.கோ.மதன், யாழ்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன், வட மாகாண சபையின் எதிர் கட்சித் தலைவர் திரு தவராஜா ஆகியோர் விரிவுரைகளுடனான கருத்துகள் அறியும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
Read more