தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே தமது இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு சபையிடம் கையளித்துள்ளார். ஜெர்மனியிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் கற்கை நெறியைத் தொடரவுள்ளதால் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். Read more








