Header image alt text

dfgfdகதிர்காமத்திலிருந்து, நுவரெலியா வலப்பனை வழியாக மிஹிந்தலை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா மினி பஸ் ஒன்று வலப்பனை நுவரெலியா பிரதான வீதியில் மாஹாஊவாபத்தன பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

மிஹிந்தலை பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு கதிர்காமத்திற்கு சென்று மீண்டும் மிஹிந்தலைக்கு செல்லும் வழியிலேயே குறித்த பஸ் நேற்று இரவு 8 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. Read more

rtryttr2017 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரையான முதல் ஐந்து மாத காலப்பகுதயில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி ஆயிரத்து இருநூற்று எழுபது பேர் பலியாகியுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் பிரிவி தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதயில் மோட்டார் சைக்கிள் விபத்துகள் 528 இடம்பெற்றுள்ளதுடன் அதில் சிக்கி 548 பேர் பலியாகியுள்ளனர். Read more

varadsiநாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வறச்சி காலநிலையால் குருணாகலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read more

sunami mapஇந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இலங்கையின் கரையோர மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் சுமாத்திராவுக்கு அருகில் இன்று (13) முற்பகல் ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான நில அதிர்வு காரணமாக அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். Read more

unoவன்னிப் பிராந்திய நீதிபதிகளுடன் கலந்துரையாடிய ஐ.நா சிறப்பு பிரதிநிதி இலங்கைக்கு ஐந்து நாள் விஜயமாக வருகை தந்துள்ள ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குமான சிறப்பு பிரதிநிதி பென் எமர்ஸன் இன்று புதன்கிழமை மாலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Read more

ariyaratnamவிடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இடையில் அமைப்பை விட்டு வந்தவருக்கு கண்டாவளை பாட சாலையின் அதிபராக நியமித்த மைக்காக புலிகளின் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டேன்.

அந்த நன்றியுனர்வு கூட இன்றி இன்று என் மீது அவதூறு பரப்பி வருகின்றார் என பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரன் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினா் ப. அரியரட்ணம் தெரிவித்துள்ளார்.  இன்று புதன் கிழமை பிற்பகல் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more

northern_provincial_council1கிளிநொச்சி- பொன்னார்வெளி கிராமத்தில் கடற்படையின் ஒத்துழைப்புடன் சீமெந்து தொழிற்சாலை அமைக்கப்படுவதாக மாகாண மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் முன்வைத்த குற்றச்சாட்டை எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் மறுத்துள்ளார்.

கடந்த ஆட்சியில் எதிர்த்தவர்கள் இந்த ஆட்சியில் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read more

tharana 05வவுனியா தரணிக்குளம் தரணதீபம் விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்தாட்ட அணி தற்போது நடைபெறும் DSI தேசிய மட்ட போட்டிக்காக மாவட்ட மட்ட போட்டியில் வெற்றியீட்டி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ் அணிக்கான வர்ண சீருடையை வடிவமைத்து புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தினால் வழங்கப்பட்டுள்ளது. Read more

LTAKஎதிர்க்கட்சித் தலைவரான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இலங்கை தமிழரசு கட்சியின் வட மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. Read more

untitledஅனைவருக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்து தமது சுதந்திரத்தை இழந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரி வித்துள்ளார். மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் தாம் நாட்டின் அனைவருக்கும் சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த காரணத்தினால் தம்மால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் தமது சுதந்திரம் பாதிக்கப்பட்டதாகவும்  குறிப்பிட்டுள்ளார். Read more