கொரிய தீபகற்பத்தில் பல வருட காலமாக நிலவி வந்த முறுகல் நிலை மற்றும் அதிகாரப்போக்கை முடிவிற்குக் கொண்டு வந்த கிம் ஜாங் உன், 1953 ஆம் ஆண்டின் பின்னர் தென் கொரியாவிற்கு விஜயம் செய்த முதலாவது வட கொரிய அரச தலைவராகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற கொரிய தலைவர்களுக்கிடையிலான இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தை கொரிய தீபகற்பத்தில் தசாப்தகாலமாக நிலவி வந்த முறுகல் நிலையை முடிவிற்குக் கொண்டு வந்துள்ளதுடன், சர்வதேச ரீதியில் பல்வேறு சாதகத்தன்மைகளின் ஆரம்பப் புள்ளியாக அமைந்துள்ளது. Read more