வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் ஆசிரியரை தாக்க முற்பட்ட மாணவனை நேற்று ஈச்சங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதுக்குளம் பிரபல பாடசாலையில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயதுடைய மாணவன் கடந்த சில நாட்களாக பாடசாலைக்கு சமூகமளிக்காததையடுத்தே குறித்த மாணவனின் வகுப்பாசிரியர் மாணவனின் தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். Read more