 இன்று கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறியுள்ளார்.
இன்று கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறியுள்ளார்.
கொழும்பு, கொம்பனிவீதி பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 46 வாள்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் இன்று கைதானார். Read more
 
		     கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் பொலிஸ் மற்றும் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் பொலிஸ் மற்றும் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சந்தேகத்தின் பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதலாவது தாக்குதல் சம்பவமாக வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதல் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதலாவது தாக்குதல் சம்பவமாக வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதல் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு துப்பாக்கி சூட்டு சண்டை இடம்பெற்ற இடத்தில் இருந்து 15ய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு துப்பாக்கி சூட்டு சண்டை இடம்பெற்ற இடத்தில் இருந்து 15ய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட்டு, புலனாய்வுத்துறையை வலுப்படுத்தி, பொதுமக்களை கண்காணிப்பதன் மூலம், இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் பரவுவதை தம்மால் தடுக்க முடியும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட்டு, புலனாய்வுத்துறையை வலுப்படுத்தி, பொதுமக்களை கண்காணிப்பதன் மூலம், இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் பரவுவதை தம்மால் தடுக்க முடியும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒரு தொகை வெடிபொருட்களை எடுத்துச் சென்றுகொண்டிருந்த மூன்று பேரை வெள்ளவத்தைப் பிரதேசத்தில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ஒரு தொகை வெடிபொருட்களை எடுத்துச் சென்றுகொண்டிருந்த மூன்று பேரை வெள்ளவத்தைப் பிரதேசத்தில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். தந்தை செல்வாவின் சிரார்த்ததின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் தந்தை செல்வா அறங்காவல் சபையின் தலைவர் வணக்கத்திற்குரிய ஜெபநேசன் அடிகள்,  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு.மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன்,
தந்தை செல்வாவின் சிரார்த்ததின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் தந்தை செல்வா அறங்காவல் சபையின் தலைவர் வணக்கத்திற்குரிய ஜெபநேசன் அடிகள்,  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு.மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், கல்முனை சாய்ந்தமருது பகுதியில் தற்போது பாதுகாப்பு தரப்பினருக்கும், குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி சண்டை இடம்பெற்றுள்ளது. அங்கு சுற்றிவளைப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு தரப்புக்கும், அடையாளம் தெரியாத குழு ஒன்றுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
கல்முனை சாய்ந்தமருது பகுதியில் தற்போது பாதுகாப்பு தரப்பினருக்கும், குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி சண்டை இடம்பெற்றுள்ளது. அங்கு சுற்றிவளைப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு தரப்புக்கும், அடையாளம் தெரியாத குழு ஒன்றுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது.
தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது. யாழ். சங்குவேலி ஸ்ரீ அம்பாள் சனசமூக நிலைய சிக்கன கடன் கூட்டுறவுச் சங்க பரிசளிப்பு விழா நிகழ்வில் சிக்கன கடன் கூட்டுறவு வங்கியின் முகாமையாளர் திரு. சிவநாயகம், உடுவில் பிரதேச சபை சனசமூக நிலைய உத்தியோகஸ்தர் திருமதி. மலர்மகள் தயாபரன்,
யாழ். சங்குவேலி ஸ்ரீ அம்பாள் சனசமூக நிலைய சிக்கன கடன் கூட்டுறவுச் சங்க பரிசளிப்பு விழா நிகழ்வில் சிக்கன கடன் கூட்டுறவு வங்கியின் முகாமையாளர் திரு. சிவநாயகம், உடுவில் பிரதேச சபை சனசமூக நிலைய உத்தியோகஸ்தர் திருமதி. மலர்மகள் தயாபரன்,