அனைத்து ஊடகங்களும் தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிவுருத்தலுக்கமைய செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ள பெப்ரல் அமைப்பு இந்த விடயம் தொடர்பில் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள் சட்டத்தில் 31 வது சரத்தின் கீழ் ஆணையொன்றை பிரயோகிக்கும்மாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
பெப்ரல் அமைப்பு இன்று இந்த விடயங்களை குறிப்பிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையிலே மேலும் குறிப்பிடப்படுவதாவது, Read more
வவுனியா மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்யாவிடின் நாளை நண்பகல் 12 மணி முதல் வடமாகாண மின்சார சபை ஊழியர்கள் உள்ளடங்கிய பணி பகிஸ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளப் போவதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரிலுள்ள இலுப்பையடி பகுதியில் வேகமாக சென்ற டிப்பர் மோதியதில் சிறுமி ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.
மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் (MCC) அபிவிருத்தி நிதியுதவிக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது.
மட்டக்களப்பு கள்ளியங்காடு பகுதியில் உள்ள மரமொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் பல்வேறு துன்புறுத்துல்களுக்கு உள்ளான, 78 ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்காக 30 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனுதவியை வழங்க கொரியா இணங்கியுள்ளது.
அமெரிக்க மில்லேனியம் செலன்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கைச்சத்திடப்போவதில்லை என அரசாங்கம் கடிதம் மூலம் வழங்கிய உறுதிமொழிக்கமைய
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ‘நாம் ஸ்ரீ லங்கா’ மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.