சீனாவின் சிறப்பு பிரதிநிதிகளையும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் ஆசிய வலயத்திற்கான ஆணையாளர் நாயகமாக கடமையாற்றும் இலங்கைக்கான முன்னாள் சீன தூதுவர் ஜியான் ஹூ அவர்களையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று சந்தித்துள்ளார்.
இன்று முற்பகல் இடம்பெற்ற மேற்படி சந்திப்பானது அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் பகுதியில் புதையல் தோண்டிய சகோதரர்கள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து தமிழகத்தின் இரு இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவு, விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சிறுமி ஒருவரை கடத்தி சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தபோது,
நாளை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா – வலப்பனை – மலப்பத்தாவையில் நேற்றிரவு வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காணாமல் போயிருந்த நான்கு பேரில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனனர்.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்தூம் ஷா மஹ்மூத் குரேஷி இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று முற்பகல் இலங்கை வரவுள்ள அவர் இரண்டு நாட்களுக்கு நாட்டில் தங்கியிருப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு தமது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டிருந்த புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 643 குடும்பங்களை சேர்ந்த 2200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, காஞ்சூரம்குடா, வேக்கந்தசேனை வயல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்து 24 கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் வெடிகுண்டு பிரிவினரால் நேற்று (30) மீட்டு அப்பகுதியில் வெடிக்க வைத்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.