Header image alt text

lasantha2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்

கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வாளரின் விளக்கமறியல் ஒக்டோபர் 13ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

courtsயாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட அருணாச்சலம் குகணேஸ்வரன் என்பவருக்கு,

மரண தண்டனை வழங்கி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று தீர்ப்பளித்துள்ளார்.