 இலங்கை, சீனாவுக்கு இடையில் மிகப்பெரிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேச்சுகள் முன்னெடுக்கப்படுவதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை, சீனாவுக்கு இடையில் மிகப்பெரிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேச்சுகள் முன்னெடுக்கப்படுவதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. 
இயற்கை எரிசக்தி நிலையத்தை அமைத்தல், மசகு எண்ணெய் சுத்திகரிப்பு, சீமெந்து, உருக்கு மற்றும் இரும்பு உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடுகளை மேறகொள்வது தொடர்பில் இந்த பேச்சுகளில் அவதானம் செலுத்தியுள்ளதாக, சீனத் தூதுவர் செங் சியுவான் தெரிவித்துள்ளார். Read more
 
		     தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.  நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் 7 பேரையும் கண்டுபிடித்து விட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் 7 பேரையும் கண்டுபிடித்து விட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  வேலையற்ற 20,000 பட்டதாரிகளுக்கு அரச தொழிலை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வேலையற்ற 20,000 பட்டதாரிகளுக்கு அரச தொழிலை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தெல்லிப்பளை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 30 வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தெல்லிப்பளை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 30 வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. எவன்காட் ஆயுத களஞ்சியசாலைக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் இராணுவ கெர்னல் இந்த மாதம் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எவன்காட் ஆயுத களஞ்சியசாலைக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் இராணுவ கெர்னல் இந்த மாதம் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  முல்லைத்தீவு வட்டுவாகல் நந்திக்கடல் பகுதியில் அமைந்திருந்த இராணுவ கண்காணிப்பு முகாம் மற்றும் உணவகம் என்பன இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு வட்டுவாகல் நந்திக்கடல் பகுதியில் அமைந்திருந்த இராணுவ கண்காணிப்பு முகாம் மற்றும் உணவகம் என்பன இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது.  தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவத்துக்கான உட்கட்டுமான வசதிகளுக்கான மாற்று ஏற்பாடுகள் என்பவற்றின் அடிப்படையில், எதிர்காலத்தில் துரிதமாக வடக்கு கிழக்கில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவத்துக்கான உட்கட்டுமான வசதிகளுக்கான மாற்று ஏற்பாடுகள் என்பவற்றின் அடிப்படையில், எதிர்காலத்தில் துரிதமாக வடக்கு கிழக்கில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தில் இருந்து படகொன்றின் மூலம் தமிழகம் சென்ற துருக்கிய நாட்டவர் ஒருவர், ராமேஸ்வரம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து படகொன்றின் மூலம் தமிழகம் சென்ற துருக்கிய நாட்டவர் ஒருவர், ராமேஸ்வரம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான்
யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான்