சமுர்த்தி வங்கியை இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.