இலங்கைக்கு 120 மில்லியன் யுவான் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க சீன இணக்கம் தெரிவித்துள்ளது. ஆதி நவீன ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்கவும் சீன அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது இலங்கை – சீன பாதுகாப்புக் கலந்துரையாடலின் போதே இதற்கான இணக்கப்பாடுகளும் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. Read more








