 வெள்ளை வேன் விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி தஸநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளை வேன் விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி தஸநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 
சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படையின் ஏனைய முன்னாள் உத்தியோகஸ்தர்கள் ஐவருக்கும் பிணை வழங்கபட்டுள்ளது. சந்தேகநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. Read more
 
		    







