வடமாகாண முதலமைச்சர் நிதியம் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த வருடத்திலாவது வடமாகாண ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். புதுவருடத்திற்கும் புதிய அரசாங்கங்களுக்குமிடையில் ஒற்றுமைகள் உள்ளதாக தெரிவித்த அவர், சகல புதிய அரசாங்கங்களும் ஆரம்ப காலத்தில் சிறப்பாக இயங்கும். Read more