zcxcxமாத்தளை லக்கல தெல்கமு ஒயாவில் நிராட சென்ற நிலையில் காணாமல் போயிருந்த இரண்டு சிறுமிகளின் சடலங்கள் இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளன. இதன்பாடி, நீராடச் சென்ற வேளையில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த எட்டு பேரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 12 மற்றும் 7 வயதுடைய சிறுமிகளின் உடலங்களே மீட்கப்பட்டுள்ளன. இவர்களது சடலங்கள், நீழ்ரில் மூழ்கிய இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.