Header image alt text

denkuஇலங்கையில் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று புதன்கிழமை தொடங்கி அனைத்து பள்ளிகளும் மூன்று நாட்கள் மூடப்பட்டுள்ளன.

பள்ளிக் கூட ஆசிரியர்களும் மாணவர்களும் இந் நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வரவிலும் வீழ்ச்சி காணப்பட்டுள்ளதையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. Read more

northern_provincial_council1ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் 2015ம் ஆண்டு இலங்கை அரசாங்கமும் ஒப்புதல் வழங்கி நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பான பிரேரணை வடமாகாணசபையின் விசேட அமர்வில் கடுமையான வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more

Panneerஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் பிரச்சினை தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷ;ன் அதிகாரிகளை ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசினார். அப்போது இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இரட்டை இலை சின்னம் பிரச்சினை தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷ;னர் நஜீம் ஜைதியை சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் டெல்லி புறப்பட்டு சென்றனர். Read more

R.Kமுதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து, காலியான சென்னை டாக்டர் ராதாகிருஷ;ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என்று அக் கட்சியின் பொதுச் செயலர் சசிகலாவின் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திமுக வேட்பாளராக என். மருது கணேஷ; போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read more