rice millமட்டக்களப்பு காத்தான்குடி அரிசி ஆலை ஒன்றில் வாயு வெப்பமாக்கி வெடித்ததினால் அதனை அண்மித்த பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் இன்று காலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக 25 இலட்சம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ந்த விபத்தில் உயிர் சேதங்கள் எதும் ஏற்படவில்லையென்று தெரிவிக்கப்படுகின்றது.