எதிர்வரும் பெப்ரவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவுக்கான பாதுகாப்பு குறித்து முதல் கட்ட ஆலோசணை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவலாயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்திய – இலங்கை பக்தர்களின் மத நல்லிணக்க விழா பெப்ரவரியில் நடைபெற உள்ளதை தொடர்ந்து விழாவுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் ஆவனங்கள் குறித்து நேற்று ராமேஸ்வரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஆலோசணை கூட்டம் ஒன்று நடைபெற்றது. Read more







