 வடக்கு கிழக்கில் மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். 
ஏலவே 522 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக கோரப்பட்டிருந்த நிதியின் ஒரு பகுதி கிடைக்கப்பெற்றதுடன், எஞ்சிய பகுதிக்கான அனுமதி கடந்த வாரம் வழங்கப்பட்டது. முழுமையான நிதி கிடைக்கப்பெற்றதும் குறித்த காணிப் பரப்பு விடுவிக்கப்படும். 
 Read more
 
		     மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஆரம்பித்து வைக்க உள்ளார். இராணுவ ஆக்கிரமிப்பில் நீண்டகாலமாக இருந்து வந்த, பழைமைவாய்ந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், அண்மையில் விடுவிக்கப்பட்டது.
மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஆரம்பித்து வைக்க உள்ளார். இராணுவ ஆக்கிரமிப்பில் நீண்டகாலமாக இருந்து வந்த, பழைமைவாய்ந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், அண்மையில் விடுவிக்கப்பட்டது.  யாழ் சிறைச்சாலைக்கு மேலதிக கட்டிடங்களை கட்டுவதற்கு எதிராக யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ் சிறைச்சாலைக்கு மேலதிக கட்டிடங்களை கட்டுவதற்கு எதிராக யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  வெலிக்கடை சிறைச்சாலையின் கூரைமேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் சிறைக்கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் பாதுகாப்பாக கீழிறக்கி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையின் கூரைமேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் சிறைக்கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் பாதுகாப்பாக கீழிறக்கி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.  மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான ஈடுபாடு இல்லை என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான ஈடுபாடு இல்லை என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.  இலங்கைக்கான வெளிநாட்டு இராணுவ நிதித் திட்டத்தின் கீழ் 39 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இலங்கைக்கான வெளிநாட்டு இராணுவ நிதித் திட்டத்தின் கீழ் 39 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.  பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘டெசிக் பீ.எம்.எஸ்.எஸ்’ காஷ்மீர் கப்பல் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘டெசிக் பீ.எம்.எஸ்.எஸ்’ காஷ்மீர் கப்பல் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.  யாழ்ப்பாணம், கோப்பாய், இருபாலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம், கோப்பாய், இருபாலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் ஜனாதிபதி தலையிட வேண்டும் என கோரி மூன்றாவது நாளாக இன்றும் அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் ஜனாதிபதி தலையிட வேண்டும் என கோரி மூன்றாவது நாளாக இன்றும் அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது.