 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றிற்கு அறிவிப்பதற்காக நியமிக்கப்பட்ட விஷேட தெரிவு குழுவிற்கு, இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரால் சாந்த கோட்டேகொட அழைக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றிற்கு அறிவிப்பதற்காக நியமிக்கப்பட்ட விஷேட தெரிவு குழுவிற்கு, இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரால் சாந்த கோட்டேகொட அழைக்கப்பட்டுள்ளார்.
இன்றுகாலை 9மணியளவில் அவர் தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றார். முதலாவது சாட்சியாளராக அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இன்று முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை சாட்சி வழங்கல் இடம்பெறவுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. Read more
 
		     பௌத்த பிக்குவால் கணதேவி தேவாலயம் என பெயர்மாற்றப்பட்ட நீராவியடி பிள்ளையார் ஆலய பெயர்ப்பலகை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் கட்டளைப்படி மீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
பௌத்த பிக்குவால் கணதேவி தேவாலயம் என பெயர்மாற்றப்பட்ட நீராவியடி பிள்ளையார் ஆலய பெயர்ப்பலகை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் கட்டளைப்படி மீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வில்பத்து சரணாலயத்தை அழித்து கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணிகளை மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட வில்பத்து சரணாலயத்தை அழித்து கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணிகளை மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது. குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக, இன்று குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக, இன்று குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தும்மலசூரிய பகுதியிலிருந்து இராணுவத்தினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியிலிருந்து பெற்றோல் குண்டுகள் எட்டும், வாள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
தும்மலசூரிய பகுதியிலிருந்து இராணுவத்தினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியிலிருந்து பெற்றோல் குண்டுகள் எட்டும், வாள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் மக்களை எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகபேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கருத்து தெரிவிக்கையில்,
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் மக்களை எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகபேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கருத்து தெரிவிக்கையில், கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை மருத்துவமனை மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பான விசாரணைக்கு சுகாதார அமைச்சு விசேட குழு ஒன்றை நியமிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை போதனா மருத்துவமனையின் குறித்த மருத்துவருக்கு எதிராக இன்று மாத்திரம் 51 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை மருத்துவமனை மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பான விசாரணைக்கு சுகாதார அமைச்சு விசேட குழு ஒன்றை நியமிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை போதனா மருத்துவமனையின் குறித்த மருத்துவருக்கு எதிராக இன்று மாத்திரம் 51 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுனவர்த்தன தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். யாழ் காங்கேசன்துறையில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அலுவலகத்தில் பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையுடன் அவர் அழைத்துவரப்பட்டார்.
வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுனவர்த்தன தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். யாழ் காங்கேசன்துறையில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அலுவலகத்தில் பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையுடன் அவர் அழைத்துவரப்பட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவி புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஹொரவபொத்தானை பிரதேசத்தின் அதிபர் உள்ளிட்ட 5 பேர் எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவி புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஹொரவபொத்தானை பிரதேசத்தின் அதிபர் உள்ளிட்ட 5 பேர் எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புகொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேரைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புகொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேரைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.