பிலிப்பைனஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் வீசா நடைமுறை தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் வெளிவிவகார செயலாளர் பிரிபெஃக்டோ யாசே மற்றும் இலங்கைத் தூதுவர் அருணி ரனராஜ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக, வெளிவிவகார திணைக்களம் கூறியுள்ளது. Read more








