இந்திய கடலோரக் காவல்படையின் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலான, சமுத்ர பகீரெடர், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று இந்த கப்பல் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாடுகளின் கடலோரக் காவல் படைகளுக்கும் இடையில், பரஸ்பர புரிந்துணர்வையும், உறவுகளையும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இந்தக் கப்பல் கொழும்பு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. Read more








