chandrikaமுன்­னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா குமா­­ர­ண­துங்க, நாளை யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்­கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அலு­வ­ல­கத்­தால் வட­ம­ராட்­சிப் பகு­தி­யில் முன்­னெ­டுக்கப்­ப­டும் நட­வ­டிக்­கை­களை தொடக்கி வைப்­ப­தற்­கும், பார்­வை­யி­டு­வ­தற்­குமே அவர் யாழ்ப்­பா­ணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அங்கு விஜயம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மூன்று நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­பார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.