இலங்கையில் நடைபெற்ற குற்றங்களை போர்க்குற்றம் எனக் கூற வேண்டாம் என முன்னாள் பொருளாதார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுசன முன்னணியின் தலைவருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்த மோதல்களின் பின் நடைபெற்ற குற்றங்கள் போர்க் குற்றமல்ல. அதுவொரு சிறுகுற்றமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more