ஸ்பெயினிலிருந்து விடுபடுவதற்கான வாக்கெடுப்பை கெட்டலோனியா பாராளுமன்றம் நடத்தியுள்ளது. இதன்படி, சுதந்திரம் பெறவேண்டும் என்பதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. ஸ்பெயின் அரசாங்கம் நேரடி ஆட்சியை திணிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வந்தமையால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more