சுவிட்சர்லாந்ந்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் கட்டுப்பாட்டிலிருந்த மேலும் இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்களை கத்தியால் குத்துவதற்கு குறித்த நபர் முயற்சித்ததாகவும், அவர்களைக் காப்பாற்றும் நோக்கிலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுவிட்சர்லாந்து பொலிஸார் கூறியுள்ளனர். Read more