அரசியல் கைதிகளின் நியாயம் கோரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு உடனடி தீர்வை வழங்குமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். Read more