plote & jayampathi 04புலம்பெயர் இலங்கையர் அமைப்பு ஸ்ருட்காட்டில் இன்று சனிக்கிழமை(14.10.17) ஏற்பாடு செய்திருந்த ஜெயம்பதி விக்கிரமரட்ணவுடனான சந்திப்பில் புளொட்டின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜெகநாதன் தலைமையில் ஜேர்மன் கிளைத்தோழர்கள் கலந்துகொண்டு இலங்கையில் வரவிருக்கும் புதிய சட்டவரைபு தொடர்பான இடைக்கால வரைபு தொடர்பாக கலந்துரையாடி அதில் தேசிய இனம் என்ற ரீதியில் தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை புதிய ஆலோசனையில் உள்வாங்கப்படவில்லை, கடந்த காலங்களில் ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்களின் அடிப்படையிலும் இச்சட்டவரைபிலும் இலங்கைத் தேசிய இனமான தமிழர்கள் சார்பாக உரிய முறையில் விடயங்கள் உள்வாங்கப்படாமை பெரும்பான்மை இன நலன்கள் முன்னிறுத்தப்பட்டுள்ளமை போன்ற குறைபாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வறிக்கை திருப்தியற்ற நிலையையே ஏற்படுத்தியுள்ளது Read more