ewrewrewவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் அமைதி வழி போராட்டம் ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை சிவன்கோயிலடி வளாகத்தில் இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.