Header image alt text

img_8134

img_7932தேசிய ரீதியில் நாடக போட்டிகளில் முதல் நிலைகளைப் பெற்ற நாடகங்களான  ‘பொய் முகம்’ ,’ரூ  மேன் ரூ  வோமேன் டெத் ஆப்ட்டர் பீஸ்’ ஆகிய  நாடகங்களின் காட்சிகளை இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் அனுசரணையில், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரின் ஒழுங்கமைப்பில் வவுனியா காமினி மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் பிரமாண்டமான முறையில் 20/11/2016(ஞாயிற்றுக்கிழமை) இரண்டு காட்சிகளாக மேடையேற்றப்பட்டது.

முதல் காட்சி காலை 10.30 மணிக்கு தமிழ் தேசிய இளைஞர் கழக தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் நடைபெற்றது. Read more

meenavarthinamசர்வதேச மீனவர் தினத்தையொட்டி வவுனியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இலங்கை மற்றும் இந்திய மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இருநாட்டு அரசுகளும் ஆர்வம் காட்டியிருப்பது வடபகுதி மீனவர்களுக்கு நம்பிக்கையூட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
 
இலங்கை இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கிடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இலங்கை மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து இந்திய தரப்பினருக்கு எடுத்துக் கூறுவதற்கான வாய்ப்பு கிட்டியிருந்ததாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் மரியதாஸ் தெரிவித்தார். Read more