websiteஇலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான வழிகாட்டல்கள் அடங்கிய இணையத்தளம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் அதிகார சபை மற்றும் இலங்கை தகவல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் ஆகியன இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

விஷேடமாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான முக்கிய தகவல்களை இந்த இணையத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.