அரசாங்கம் அரசியல் அமைப்பின் மூலம் நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடொன்றை முன்னெடுத்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
தங்கொட்டுவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். கடந்த காலத்தில் யுத்தம் இடம்பெற்றபோது அனைவருக்கும் தேசத்தைப் பற்றிய உணர்வு வலுவாக இருந்தது. நாட்டில் என்ன நடக்கின்றது என்பதை மக்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். Read more