mcயாழ். மாநகர சபையில் அமைய அடிப்படையில் தொழில்புரியும் சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 127 சுகாதார ஊழியர்கள் இன்று காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை இந்த பணிபகிஷ்கரிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.