பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன மற்றும் மலேஷிய பாதுகாப்பு அமைச்சர் டாடோ சேரி நிஷாமுதின் ஆகியோருக்கு இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தத் தேவையான விடயங்கள் குறித்து இதன்போது, கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது. Read more








