இவ் வருடத்தின் இதுவரையான 10 மாத காலப் பகுதியில், ரயில் விபத்துக்களால், 180 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், வருடா வருடம் ரயில் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த காலப் பகுதியில் ரயில் குறுக்கு வீதிகளில், வாகனங்களுடன் ரயில் மோதிய சம்பவங்கள் 84 இடம்பெற்றுள்ளதோடு, ரயிலில் இருந்து பயணிகள் விழுந்துள்ள சம்பவங்கள் 76 பதிவாகியுள்ளன. மேலும், Read more








