முறையான அனுமதிப் பத்திரம் இன்றி பயணிகள் பஸ்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
ஆபத்துக்களில் இருந்து பயணிகளை காப்பாற்றவும், தரமான பஸ் போக்குவரத்துக்களை அபிவிருத்தி செய்யவும், தற்போது காணப்படும் சட்டத்தினை மேலும் வலுவூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more








